செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026" தொடக்க விழாவில், தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட 22,794.78 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 65,937 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
#📺வைரல் தகவல்🤩