நாகர்கோவில் லாரி உரிமையாளர் மீது தாக்குதல், எஸ்ஜ
மீது லாரி உரிமையாளர் சங்கத்தினர் எஸ்பியிடம் புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் லாரிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்