ராஜ் பிரபாகரன்
546 views
சீதையை மீட்க ராமர் பாலம் கட்டினார் சரி,பாலமே இல்லாமல் ராவணன் எப்படி சீதையை தூக்கிகொண்டு போனான்? அவன் பறந்து போனான். பாலம் கட்டி நடந்தவனை விட பறந்தவனுக்கு மட்டுமே சக்தி அதிகம்... எதாவது புரிஞ்சதா?? புரிலனா விடுங்க.. #சிந்தனை