#allah حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، هُوَ الْقُرَشِيُّ عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَ السُّنَّةُ يَا ابْنَ أَخِي . قَالَ وَسَأَلْتُهُ عَنِ الْمَسْحِ، عَلَى الْعِمَامَةِ فَقَالَ أَمِسَّ الشَّعَرَ الْمَاءَ .
அபூ உபைதா பின் முஹம்மத் பின் அம்மார் பின் யாஸிர் கூறினார்கள்:
"நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம் குஃப் (தோல் காலுறைகள்) மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரரின் மகனே! அது சுன்னாவாகும் (நபிகளாரின் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையாகும்)' என்று கூறினார்கள். மேலும் நான் அவரிடம் இமாமா (தலைப்பாகை) மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், '(தலைப்பாகையின் மீது மஸ்ஹு செய்தாலும்) முடியில் தண்ணீர் படும்படிச் செய்வீராக!' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
ஜாமிஉத் திர்மிதீ : 102
#🤲இஸ்லாமிய துஆ #dua #quran #Muslim Bayan