*இரவு நேர சிந்தனை*
07.03.26
*நாம் வாழும் ஊரில் அவரைப் போல பங்களா கட்டி வாழனும். அவரைப் போல காரு வாங்கனும்.*
அவரைப் போல சொத்து மேல சொத்து சேர்க்கனும்.
அவரைப் போல நகை நட்டெல்லாம் நிறைய வைச்சிருக்கனும்.
*அவரைப் போல அழகா இருக்கனும்னு நினைக்கிற நாம,*
அவரைப் போல சந்தோஷமாக வாழனும்னு ஒருநாளாவது நினைச்சிப் பார்த்திருப்போமா.
*எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனசு மட்டும் இருந்து விட்டால், இந்த உலகத்துல நம்மள விட சந்தோசமா யாரும் இருக்க முடியாது.*
ஆகையால் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை, வார்த்தைகள் தான் நம் வாழ்க்கையாகின்றன.
இது கிடைக்குமா, அது நடக்குமா இது என்னால் முடியுமா இவற்றைத் தவிருங்கள்.
*இது கிடைக்கும், அது நடக்கும், இது என்னால் முடியும் போன்ற நம்பிக்கையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் வெற்றி நிச்சயம்.*
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.
*கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.*
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்."*
*இனிய இரவு வணக்கம்*
#இரவு வணக்கம் #இரவு வணக்கம் #குடும்பம் இனிய இரவு வணக்கம் #good night