நடேசன் S
606 views
8 hours ago
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல் மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல் தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா? கவிஞர் பி.கே.முத்துசாமி #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ்