உன் கையை உயர்த்தி ஆசி வழங்கும் நேரம்,
உலகம் முழுவதும் அமைதி வீசும் நேரம்...
“நான் இருக்கிறேன்” என்ற உன் மௌன வார்த்தை,
நம்பிக்கை தரும் என் வாழ்க்கைப் பாதை...
சாய்… உன் திருநாமம் சொல்லும் ஒவ்வொரு நொடியும்,
என் உள்ளம் முழுதும் ஆனந்தம் மலர்கிறது…
#🖌பக்தி ஓவியம்🎨🙏