꧁༺ᏉᎯℕℐTℋᎯЅℛℐ༻꧂
567 views
19 hours ago
ஒரு சிலரை நாம ரொம்ப பெருசா நினைச்சி இருந்திருப்போம் அளவுக்கு அதிகமாக அன்பும் மரியாதையும் வெச்சிருந்திருப்போம் ஒரு கட்டத்துக்கு மேல அதற்க்கெல்லாம் அவங்க தகுதி இல்லன்னு தெரிய வரும் போது அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது ஏன்னா நல்லா யோசிச்சி பாருங்க நம்மளை விட அவங்களை பெருசா நினைச்சனால பல இடங்கள அவங்ககிட்ட நாம இறங்கி இறங்கி போயிருப்போம் நம்ம self respect விட்டுட்டு கூட... நம்ம கொடுத்த அதே அளவிற்கான முக்கியத்துவம் கொடுக்கணும்னு அவசியமில்லை ஆனால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை நீ என்ன செஞ்சிட்டேன்னு அசால்ட்டா ஒரு சொல் இல்லன்னா ஒரு செயல் மூலமா அலட்சியமா கடந்து நமக்கு உணர்த்திட்டு போயிட்டே இருந்திருப்பாங்க... ஒன்னு புரிஞ்சிக்க வேண்டியது ஒருத்தவங்க திரும்ப திரும்ப உங்களை தேடி தேடி வராங்க நீங்கள் பேசிய அத்தனையும் கடந்து பழகுறாங்க முக்கியத்துவத்தை அதிகப்படியாகவே கொடுக்குறாங்க அப்படின்னா அதுக்கு காரணம் உங்ககிட்ட அவங்களுக்கு தேவை இருக்குன்னு அர்த்தமில்லை... அவங்களுக்கு நீங்கள் தேவை உங்க உறவு தேவை அவ்வளவுதான்... #🌹Thursday thought✨️ #thursday சிந்தனை #📜தமிழ் Quotes #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️