#srirangam permal அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்
திருஅத்யயன
வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து
ஒன்பதாம் திருநாள்
அர்ஜுன மண்டபத்தில்
முத்துக் குறி கேட்க ,
முத்து திருநாரணன் கொண்டை அணிந்து;
முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி;
முத்து அங்கி அணிந்து,
ஸ்ரீமகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம் , சுட்டி பதக்கம், இரண்டு வட முத்து மாலை; முத்து திருவடி ,முத்து கர்ண பத்ரம் அணிந்து முத்து குறி அலங்காரத்தில் சேவை சாத்திக்கிறார்
உங்கள் whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029Va5QftlDJ6GryM1iRo0n