பிறரைப் பற்றிய ஒரு அபிப்பிராயம் நம்முடைய மனதில் இருக்கும் ஆனா
எக்காரணத்தைக் கொண்டும் நாம் அவர்களிடம் அதை வெளிப்படுத்திக்க மாட்டோம்.
ஆனால் அவர்கள் சம்பந்தபட்ட ஒரு சிலர்க்கிட்ட அவர்களைப்பற்றி சொல்வதுண்டு. எல்லாம் சொல்லிவிட்டு நான் சொல்றத மனசுல வச்சுக்கோ அப்படின்னு சொல்லுவோம்
ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தர்க்கிட்ட ஒவ்வொரு மாதிரி நடந்துக்குவாங்க சூழ்நிலைக்கு ஏற்ப, அதை வைத்து நாம் அவர்களை ஜட்ஜ் பண்ண முடியாது.
எல்லோரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையோ,நடத்தையோ இருக்கும் பட்சத்தில் அவர் அப்படிபட்டவர்னு நாம் ஆணித்தரமாக சொல்ல முடியும்.
என்னைப் பற்றிய அபிப்பிராயம் என்னவா இருக்கும்னு நான் கேக்க மாட்டேன். நீங்களும் சொல்லாதீங்க.
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள் #💖Friday thought 💫