sakthi m
2.5K views
1 days ago
#😮சிலிண்டர் தட்டுப்பாடு - திண்டாடும் பொதுமக்கள்😢 #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை "எவனோ எங்கேயோ யாரையோ தாக்கி...போரை துவங்கினால்... அதில் யாரோ பல பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்டால்... யாரோ ஒரு முண்டாசு வெண்தாடிக் கிழவன் உட்பட அந்நிய நாட்டு மக்கள் கொல்லப்பட்டால்... அதன் மூலம் உனக்கு என்னடா பிரச்சனை... நீ ஏன்டா இந்த நாட்டில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டின் தாக்குதலுக்கு எதிராக கண்டிச்சு பதிவு போடுகிறாய்..? நம்ம நாட்டு பிரதமர் ஏன்டா இன்னொரு நாட்டின் குழந்தைகள் சாவுக்கு இரங்கல் கூறி... தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்..?! எங்கேயோ எதுவோ எப்படியோ நடந்தால்... அதனால் இந்த நாட்டில் சோறு தின்கிற உனக்கு என்னடா சிரமம்..?" (இடை இடையே இருந்த ஆபாச அசிங்க வசவு வார்த்தைகளை எல்லாம் நீக்கிவிட்டேன்) என்று கடந்த 1 வாரமாக என் பதிவுகளில் கமெண்ட் போட்டு கேள்வி கேட்டுக்கொண்டு இருந்த அனைத்து அறிவுகெட்ட ப்ரோஃபைல் லாக்ட் ஓபன் சங்கி ஃபேக் ஐடி... மட மூட முட்டாள்களுக்கு... நேற்று இந்தியாவில் கேஸ் விலை உயர்ந்த போதும்... இன்று பல நாடுகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்ந்த போதும்... நாளை இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் போதும்... விலை உயர்ந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டு... "ஸ்டாக் இல்லை" போர்டுகள் தொங்க விடப்பட்ட பெட்ரோல் பங்குகளை கடந்து... நாளை மறுநாள்... அவர்கள் வீட்டில்... கேஸ் சிலிண்டர் தீர்ந்து... புதிய சிலிண்டர் கிடைக்காமல்... மண்ணெண்ணெய் கூட எங்கேயும் கிடைக்காமல்... யாரிடமாவது சைக்கிள் இரவல் பிச்சை கேட்டு... பெடல் மிதித்து... ஊரில் விறகு கடை எங்கே... என்று முதல் முறை விசாரித்து தெரிந்து கொண்டு... சைக்கிள் கேரியரில் விறகு வாங்கி... கயிறால் கட்டி வீட்டுக்கு கொண்டு வந்து... சமையலுக்கு விறகு அடுப்பு ஒன்றை உருவாக்கி பற்ற வைத்து... அணைந்து புகை உண்டாகி...மீண்டும் பற்ற வைத்து விசிறி... விசிறி... தீயும் புகையும் சுழன்று பறந்து... கண்கள் கலங்கி சிவந்து... உறிஞ்சிய புகையால்... சளி பிடித்து... தும்மல்... அப்புறம் நாட்பட்ட இருமல் என்று ஆஸ்துமா ஏற்பட்டு... கரி பிடித்த பாத்திரங்களை தினமும் மாங்கு மாங்கு என்று தேங்காய் நார் போட்டு தேய்த்து கழுவும் போதுதான் தெரியும்... "அடடா... இது எவனுக்கோ எங்கேயோ உள்ள நாட்டுக்கு அமெரிக்கா & இஸ்ரேல் மூலம் ஏற்பட்ட பிரச்சனை இல்லைடா... அந்த பயங்கரவாதிகளால்... நம்ம நாட்டுக்கு... நம்ம வீட்டுக்கு... நமக்கு ஏற்பட்டுள்ள நம் சொந்த பிரச்சனைடா..." என்று..😭😭

More like this