🛐✝ஒரு நிமிட சிலுவைப்பாதை -14 நிலைகள்
🙏 ✝சிலுவைப் பாதை பாடல்கள்
✝நிலை- 1 - 14
🛐பாடல்:
பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
🙏எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
✝🛐முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
✝ 1)இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வை.
(14 நிலைகளிலும் தியானிக்க)
🛐✝செபம்:
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
🛐✝🙏எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.
நிலை .....14 வரை
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை