CMO Tamilnadu
554 views
சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் 330 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ. 61.79 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு "பாரத ரத்னா விருது பெற்ற திரு. சி.சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம்" என்று பெயர் சூட்டி அவ்வரங்கத்தினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️