பேராவூரணி பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.உடன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக்குமார் அவர்கள்,ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.அன்பழகன், திரு.முத்துமாணிக்கம்,திரு.ரவிச்சந்திரன், திரு.அருள்நம்பி, திரு.ஞானபிரகாசம், பேரூர் செயலாளர்கள் திரு.சேகர், திரு.மாரிமுத்து, பேரூர் மன்ற தலைவர் திருமதி.சாந்தி மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#DMKThanjavur
##dmkthanjavur