#srirangam permal அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்
திருஅத்யயன
வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து
எட்டாம் திருநாள்
அர்ஜுன மண்டபத்தில்
இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ;
அதில் சிறிய நெற்றி
சுட்டித்தொங்கல் அணிந்து;
சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி;
கண்டாபரணம்; திருமார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து; இருபுறமும் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் - அழகிய மணவாளன் பதக்கம் சாற்றி; சிகப்புக் கல் மகர கண்டிகைகள் அணிந்து - அதன் மேல் சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் சாற்றி; காசு மாலை, 2 வட முத்து மாலை அணிந்து;
மாந்துளிர் வர்ண பட்டு அணிந்து;
பின் சேவையாக - கண்ட பேரண்ட பக்க்ஷி ; புஜ கீர்த்தி; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாத்திக்கிறார்
உங்கள் whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029Va5QftlDJ6GryM1iRo0n