தன்னம்பிக்கையுடன் எழுந்து நில்! உதாசீனம் செய்பவர் முன் ஒருபோதும் உடைந்து போகாதே, நனைந்த கோழியாய் சோர்ந்து விடாதே! அலையென எழுந்து உற்சாகம் கொள். தகுதியற்றோர் விலகிட இறைவன் செய்த அருள் இதுவே. ஓம் நமசிவாய! 🙏🌊🐥🦅🌅
#தன்னம்பிக்கை #ஆன்மீக சிந்தனைகள்#💞Feel My Love💖#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏