arukanimembers
560 views
11 hours ago
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றவருக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் மருத்துவமனை மீது உறவினர் போலிசில் புகார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்