CMO Tamilnadu
961 views
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 2119.07 கோடி செலவில் 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2452 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளில் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்தார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️