எப்ஸ்டீன் விவகாரம்-1
யார் இந்த எப்ஸ்டீன் இவனை பற்றிய பிரச்சினையை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
1. குழந்தைகளை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது.
2. உணவுகளில் அந்த மரணித்த குழந்தைகளின் சதைகளை கலந்துவிற்ற மெக்டொனால்டு நிறுவனம் பற்றி
3. கொரோனா பித்தலாட்டம் உருவாக காரணமாக இருந்தது. இன்னும் பல
நமக்கு இருக்கும் பிரச்சனைகளையே நாம் தீர்க்க நேரம் இல்லை என்பது சரி தான். ஆனால் இவரைப்பற்றி தெரிந்து கொள்ளுதல் என்பது ஒரு குற்றவாளியை பற்றிய வெற்றுப்பார்வையாக இருக்காது. எத்தனை எத்தனை வக்கிரம் பிடித்த பிறவிகள் இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள. பல நாட்டுப்போர்கள் தொடங்கி தற்போது நடந்த கொரோனா பித்தலாட்டம் வரை இவன் மூலம் தெரியவந்துள்ளது. எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்கிறேன்.
1. ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவனின் திறமையை பார்த்த அங்குபடித்த ஒரு மாணவரின் தந்தையின் மூலம் Wall Street ன் வங்கியில் வேலை பார்த்து பிறகு நான்கு ஆண்டுகளிலேயே 9000கோடி (இன்றைய மதிப்பு) வருவாய் ஈட்டிய நிறுவனமாக வளர்ந்தது.
2. இதனால் உலக லெவல் ஃபேமஸ் ஆன இவனுக்கு பல பிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது. இதில் பில் கிளிண்டன், டிரம்ப், பில்கேட்ஸ், பிரிட்டிஷ் அரசன் ஆண்ட்ரூ, மைக்கேல் ஜாக்சன், ஸ்டீபன் ஹாக்கிங், அன்னை தெரசா, தலாய் லாமா, இந்தி பட இயக்குநர் மீரா நாயர் என நீண்டு கொண்டே போகிறது அந்த வரிசை.
3. இவர்களோடு ஊர் சுற்றுவது, பார்ட்டி செய்வது என பணம் புகழோடு வலம் வந்தான். 2005இல் இவன் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது அது இவன் மகளிடம் அத்துமீறிய தாக அருகில் ஒரு சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த புகாருக்குப் பிறகு எப் ஸ்டீம் இருந்த அமெரிக்காவின் பாம்பேச் பங்களாவில் 36 சிறுமைகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டது இதன் மூலம் இதனால் பாதிக்கப்பட்ட பல சிறுமிகள் தைரியமாக வெளியில் வந்து புகார் அளித்தனர்.
4. இதனால் இவனுக்கு 18 மாத சிறை தண்டனை கிடைக்கிறது பிறகு 13 ஆண்டு சரி தான் எனக்கு பிறகு இவன் வெளியில் வருகிறான் வெளியில் வந்ததும் இவனை கண்காணிக்கின்றனர் அதே நேரம் இவனைப் பற்றிய அடுத்தடுத்த புகார்கள் வெளியில் வரவே இவன் மீது மீண்டும் குற்ற சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு பரிசினியா என்ற பெண் வந்து மீண்டும் எக்ஸ்ட்ரீம் மீது புகார் கொடுக்கிறார்கள் இதன் மூலம் இவனோடு இருந்த டிஸ்பிலே மேக்ஸ்வெல் அப்படின்ற ஒரு பெண்மணியும் இது சம்பந்தப்பட்டு வழக்கு அடுத்த கட்டத்துக்கு பயணிக்கிறது.
5. இந்த நிலையில் ஒரு 11 வயது சிறுமி டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் புகார் அளித்தார். ஆனால் பின்னாலே அட்வான்ஸ் அதன் பிறகு அந்த சிறுமி தன் வழக்கை வாபஸ் பெற்று விட்டார். தனக்கு சுத்தமான பங்களாவிற்கு சிறுமிகளை அழைத்து வந்து அங்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பிறகு சிறுமிகளை வெளிநாட்டவர்க்கு விற்றதாக எப்ஸ்டீன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் பிறகான தொடர்ந்த விசாரணையில் 2019 ஆம் ஆண்டு ஜூலை 6ல் இவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இவன் ஜெயிலில் அடைக்கப்படுகிறான் ஆனால் அதே ஜெயிலில் இவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக என் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
6. இருந்தாலும் இவனை சுற்றி நடந்த பலகட்ட விசாரணையில் இவனுக்கு சம்பந்தப்பட்ட பல ஆதாரங்கள் திரட்டப்பட்டன. இதுதான் முக்கிய புள்ளிகள் நிறைய பேரு சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரங்கள் இருந்தன ஆனால் பின்னாளில் அந்த ஆதாரங்கள் முடக்கப்பட்டன. பொதுமக்கள் கொடுத்ததன் விளைவாக அந்த ஆதாரங்கள் புளோரிடா நீதிமன்றம் மூலம் கொண்டுவரப்பட்டன. 300GB அளவுக்கான ஆதாரங்கள் கிடைத்தும் முதலில் எதுவும் வெளியில் கொண்டு வரப்படவில்லை. அப்போதே டிரம்ப், எலோன் மஸ்க் பெயர்கள் அடிபட்டாலும் இருவரும் மறுத்தனர்.
7. முதல் கட்டமாக டிரம்ப், பில்கேட்ஸ், ஆண்ட்ரு போன்றோரின் பெயர்கள் அடிபட இங்கிருந்து தான் இந்த வழக்கு வேறு கட்டத்துக்கு பயணிக்கிறது.
8. ஏன் இந்த எப்ஸ்டீன் இவ்வாறு செய்ய வேண்டும் இதனால் இவனுக்கு என்ன பயன்?
நம் நிறைய திரைப்படங்களில் கேள்விப்பட்டது போல மிகப் பெரிய பிரபலங்களையும் அரசியல்வாதிகளையும் தனக்கு சொந்தமான பங்களாவிற்கு கூட்டி வந்து அங்கு அவர்களின் பாலியல் இச்சைகளுக்கு தீர்வு காணுவதற்காக சிறுமைகளையும் இளம் பெண்களையும் வலுக்கட்டாயமாக பாடுகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் தனக்கு தேவையானதை செய்து கொண்டான் இவன்.
9. எப்போது இந்த எப்ஸ்டீன் விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்ததோ அதிலிருந்து department of justice எனும் அமைப்பு இதிலுள்ள தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட ஆரம்பித்து இருக்கிறார்கள் இன்னும் முழு தகவல்களும் வந்ததாக தெரியவில்லை.
10. இதில் இப்போது முக்கியமான செய்தியாக கொரோனா பித்தலாட்டம் பற்றிய ஒரு செய்தியும் அதே நேரம் இந்தியாவைச் சேர்ந்த நம்ப பிரதமர் இந்திய இயக்குனர் மீராபாய் மத்திய அமைச்சர் ஹபீத் சிங் பூரி போன்ற இந்திய பிரபலங்களும் இதில் மாட்டிய உள்ளனர் என்ற தகவல் தான் இதில் முக்கியமானது.
11. எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய முக்கியமான ஒரு புள்ளி நம்ம ஒன்னு கிட்ட துரோகி பில் கேட்ஸ் இவன் ரஷ்ய குழந்தைகளிடம் அத்தை மீறியதில் இவனுக்கு ஒரு பாலியல் நோய் ஏற்பட்டுவிட்டது இதனால் தான் இவன் எப்ஸ்டீன் உடன் சேர்ந்து உலகை அழிக்கும் விதமாக அதாவது உலக மக்களை அழிக்கும் விதமாக கொரோனா பித்தலாட்டத்தை தொடங்கப்போவதாக 2017 லேயே தெரிவித்திருக்கிறான்.
#📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி