arukanimembers
557 views
குமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஒரு ஆட்டோ அருகிலிருந்த குளத்தில் கவிந்தது. கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என தகவல். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்