ஆந்தை ரிப்போர்ட்டர்
347 views
1 days ago
மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, அங்கு நடைபெறவிருந்த சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ஆந்தை அப்டேட்