பேருந்தை தடுத்து நிறுத்தி, ஓட்டுனரை தாக்க முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட எஸ் ஹெச் மண்டபம் அருகாமையில் அரசு பேருந்து ஓட்டுனர், சாலையின் குறுக்கே நின்றவர்களை ஒதுங்கி செல்ல ஒலி எழுப்பியதால், பேருந்தை தடுத்து நிறுத்தி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி பயணிகளை தவிக்க விட்ட நபர்கள்!
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்