papa kutty
511 views
1 months ago
१४ ह व्ह्यू · ४१२ प्रतिक्रिया | நாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த இவனை கண்டுபிடித்துக் கொடுங்கள் 🙏🏻 திருமுல்லைவாயில் ஆவடி அருகே நடந்த சம்பவம் என்று கூறப்படுகிறது! இது போன்ற சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயற்சி செய்யும்போது, நாய்களுக்காக எதற்கு போராடுகிறீர்கள் என்று ஏளனமாக பார்க்கிறார்கள் சில காவல்துறை அதிகாரிகள். இத்தகைய அரக்கர்களும் 100ல் இருந்து 200 ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். நாய் என்று கூட பாராமல் அவனிடம் தன் காம உணர்ச்சியை காட்டுகின்றானோ, இத்தகைய அறக்கினிடம் ஒரு பெண் குழந்தையோ அல்லது பெண்களோ கண்ணில் பட்டால் என்ன செய்வான் என்று யோசிக்கக்கூட முடியவில்லை 💔இன்று நாய் தானே என்று ஏளனமாக நினைக்கும் மதிகெட்டவர்கள், இவனைப் போன்ற ஆட்களால் நாளை பிற பிள்ளைகளும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களும் தண்டனைகளும் கடுமையானால் மட்டுமே நம் நாட்டில் நடக்கும் அனைத்து பாலியல் தொல்லைகளில் இருந்து மக்களையும் விலங்குகளையும் காப்பாற்ற முடியும்! #ஜெய்பைரவா 🔱 | Raghavan Pugazh
நாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த இவனை கண்டுபிடித்துக் கொடுங்கள் 🙏🏻 திருமுல்லைவாயில் ஆவடி அருகே நடந்த சம்பவம் என்று கூறப்படுகிறது! இது போன்ற சம்பவங்கள்...