*மண்டைக்காடு திருவிழாவில் காணாமல் போன 7 வயது சிறுவன் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர்*
மார்ச் 08,
🟢கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.R. ஸ்டாலின் IPS* அவர்கள் உத்தரவில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழாவிற்க்கு வருகின்ற பக்தர்களுக்கு உதவிடும் நோக்கத்தில் May I Help You என்ற பெயரில் பல உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
🟣மணிக்கட்டி பொட்டல் குஞ்சன் விளையை சேர்ந்த வேலுச்சாமி என்பவருடைய 7 வயது மகன் மண்டைக்காடு திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்த போது, கூட்ட நெரிசலில் திடீரென காணாமல் போன சிறுவன் விரைவில் காவல் துறையினர் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டார்.
🟤சிறுவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்