GnanaSavierDas .Tr
946 views
மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள், மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள், மரமானது அதின் கனியினால் அறியப்படும். மத்தேயு 12:33 விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். மத்தேயு 12:34 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மத்தேயு 12:35 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள்