மன்னித்துவிடு🙏
இனி நான் உன்னை துரத்த மாட்டேன் உன் இஷ்டம் போல மகிழ்ச்சியாக நிம்மதியாக எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள் இனி உனக்காக நான் எந்த பதிவையும் பதிவிட மாட்டேன் நான் இனி பதிவிடும் அனைத்து பதிவுகளும் என்னை சார்ந்தவை மட்டுமே அதில் உனக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது ..........
என்னை துரத்துதே என்னை துரத்துதே என்று நீ கடவுளிடம் சரணடைய வேண்டிய அவசியமில்லை நீ இன்பமாக வாழலாம் என்னோடு பகிர்ந்து கொண்ட உன் கடந்த காலங்களை உன் நினைவுகளின் நின்றும் அழித்துவிடு.......
எங்கிருந்தாலும் நலமோடு வாழ்க
நீ துவங்கும் அனைத்து காரியங்களிலும் உனக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்......
உன் படைப்புகள் யாவும் உனக்கு நிறைய விருதுகளை கொண்டு வந்து குவிக்கட்டும்........
பல ஆயிரம் பேர்களில்
நானும் ஒருத்தியாக எங்கேனும் இருந்து ரசித்துக் கொண்டே இருப்பேன் ..........
Goodbye 🫂 🙏
#📝என் இதய உணர்வுகள்