சென்னை, மயிலாப்பூரில் நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் கலந்துகொண்டு, கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ. 1,500/- வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து, 6,000 பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கிடும் அடையாளமாக 11 பூசாரிகளுக்கு அதற்கான காசோலைகளை வழங்கினார்.
#📺வைரல் தகவல்🤩