PERIS SIRUTHAI.P.R.K.GUNA SELVAM.VCK.
577 views
3 days ago
#அவசரச்_செய்தி! *********************** மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி, (பூக்கடை) பூ மார்க்கெட் பத்ரன் தெருவில் நேற்று (27-03-2026) மதியம் பொதுமக்களில் யாரோ ஒருவர் தனது தங்கச் தாலிச்சங்கிலியைத் தவற விட்டு விட்டார். அந்த தாலிச்சங்கிலி விசிக வணிகர் அணியின் மாவட்ட நிதிச் செயலாளர் அன்புத் தம்பி சிறுத்தை குணசெல்வன் கைகளில் கிடைத்தவுடன், தவறவிட்ட நபருக்கு நகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் (C1) பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் குமார் மற்றும் ஜெயா ஆகியோரிடம் தங்கத் தாலிச் சங்கலி ஒப்படைக்கப்பட்டது. உடன் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் கு.வில்லாளன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சிறுத்தை ஏ.நாராயணன். இதனைக் கண்ட தாலிச் சங்கிலியை தவற விட்ட நபர் உடனடியாக பூக்கடை காவல்நிலையத்தில் சென்று உரிய ஆவணங்களைக் காட்டிப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.💐🙏# #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி