சரவணகுமார்©183
442 views
அயோடின் உப்பு என்பது உப்பு வியாபாரத்தைப் பல லட்சம் சிறு வியாபாரிகளிடம் இருந்து பறித்து, கார்ப்பரேட்களிடம் கொடுக்கப் போடப்பட்ட நாடகம் மட்டுமே. சங்க காலத்தில் உமணர் என அழைக்கப்பட்ட உப்பு வியாபாரிகள் கடந்த 2005ஆம் ஆண்டுவரை வீதி வீதியாக வந்து உப்பு விற்றவர்கள். இவர்கள் அத்தனை பேரையும் அயோடின் மோசடி ஒழித்தது. இலவசமாக செய்யப்படும் ஒவ்வொரு பரப்புரையும் உண்மையில் மிகப்பெரிய வணிகங்களைக் கட்டமைக்கின்றன. மனிதர்களுக்கு நன்மை செய்யும் நோக்கமெல்லாம் கார்ப்பரேட் நல அரசுகளுக்கு இல்லை. #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்