#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
மழைத் துளிகள் ஒன்றாய்
இணைந்து
எனக்கெதிராய் கூட்டு சதி
செய்தது
சதியில் எளிதாக மாட்டிக்
கொண்டதால்
மழை என்னை நனைத்துப்
பார்த்தது
நனைத்துப் போன மழையை
நினைக்க
நனைந்தது சுகமாய் தான்
இருந்தது
வழியெங்கும் ஊடுருவிய
பார்வைகள் தான்
என்னைப் பாராபட்சமின்றி
துளைத்தது