arukanimembers
592 views
1 days ago
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திரவியம் மருத்துவமனை முன்பு உள்ள சாலையில், திருநெல்வேலி இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த இண்டிகோ காரை, மீன் ஏற்றி வரும் ட்ரக் இடித்து விபத்து, அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்