சேகர்
592 views
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀 #தினமொரு_கவிதை 🌹 சீரும் கடலலைகளின் பேரிரைச்சல் கரை மோதும் கோபம் காதிலேயே விழாதது போன்ற அமைதியில் கடற்கரை மனைவியின் பெருங்கோபக் கூச்சல் காதில் வந்து மோதும் அருகேயே அமைதிகாக்கும் கணவன் இந்த மௌனம் தான் உறவு நீடிக்க காரணமாகிறதோ