#sinthanay thulirgal *சிந்தனை துளிகள்* 🤔
பள்ளிக்கூடம் போன பின்பு தான்,
*விளையாட்டின் அருமை தெரிகிறது...*
கல்லூரிக்குப் போன பின்பு தான்,
*பள்ளிக்கூடத்தின் அருமை தெரிகிறது...*
வேலைக்குப் போன பின்பு தான்,
*படிப்பின் அருமை தெரிகிறது...*
ஓய்வு பெற்ற பின்பு தான்,
*வேலையின் அருமை தெரிகிறது...*
மரணப் படுக்கையில் தான்,
*வாழ்க்கையின் அருமை தெரிகிறது..!!*
🍁🪻🍁🪻🍁🪻🍁🪻