saravanan.
473 views
#sinthanay thulirgal *சிந்தனை துளிகள்* 🤔 பள்ளிக்கூடம் போன பின்பு தான், *விளையாட்டின் அருமை தெரிகிறது...* கல்லூரிக்குப் போன பின்பு தான், *பள்ளிக்கூடத்தின் அருமை தெரிகிறது...* வேலைக்குப் போன பின்பு தான், *படிப்பின் அருமை தெரிகிறது...* ஓய்வு பெற்ற பின்பு தான், *வேலையின் அருமை தெரிகிறது...* மரணப் படுக்கையில் தான், *வாழ்க்கையின் அருமை தெரிகிறது..!!* 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻