arukanimembers
3K views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அசம்புரோடு சிபிஎச் ரோடு,ஆராட்டு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது இரவு வேளையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்- மேலும் மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டி சண்டையிட்டு வருவதால் மாடுகளால் பேராபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மாடுகள் சாலைகளில் திரிவதை தடுக்க வேண்டும் எனவும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து,மாடுகள் வீதி சாலைகளில் சுற்றி திரிவதை ஒடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்