துன்பம் தவிர்த்து தொடர்ந்து நாளும் துணை யெனஇங்கு வருபவன்...
தூயவன் அவன் பாதம் பணிந்து தொடங்கும் செயலும் வெற்றியே!
பிணியும் நோவும் பிறவும் விலக்குவார் (நம்மைப்) பெற்றதாயினும்...
அன்புடன் பணிவதே நாம் பயன் பெற நற்பாதையாகிட விரும்புவோம்...
மங்கலம் தரும் மனமும் மகிழ்ந்திட மக்கட் செல்வமும் தந்திடும்...
எங்கள் இதயத்தாமரையில் வீற்றிருக்கும் பரந்தாமன் இணையடி தனைப் போற்றுதும்...
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட பொழிகுவான்
அவன் அருள்தனை எங்கள் இல்லம் என்றும்
சிறக்க இசைத்து மனமதும் மகிழுவோம்...
ஓம் நமோ நாராயணா நீயே கதி ஐயா
🙏🙏🙏ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏
M.K.PRAKASH 🙏🏻
#✨கடவுள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள்