பிறரிடம் மன்றாடி தான் உன் பக்க நியாயங்களை எடுத்து சொல்ல வேண்டும் என்றால் உன் மனதுடன் கொஞ்சம் போராடி அவர்களை விட்டு விலகுவது நலம்....!!
எந்த ஒரு உறவும் நம்பிக்கை என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு நூலின் தான் பிணைக்கப்பட்டு இருக்கிறது நம்பிக்கை சிதறும் போது உறவும் சிதறிப்போகும்....
சந்தித்த சில போலியான முகங்களை வைத்துக் கொண்டு உலகமே இப்படித்தான் என முடிவுக்கு வரக்கூடாது....
சலித்து வாழ்வதல்ல வாழ்க்கை... சாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை.....
❤️❤️ 🤝 ❤️❤️
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்