கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு தே.மதியழகன்,MLA அவர்கள் பர்கூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட, போச்சம்பள்ளி தெற்கு ஒன்றியம், போச்சம்பள்ளி ஊராட்சி, ராசி நகரில் ரூ.32.07 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் அளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள். உடன் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய/நகர/பேரூர் செயலாளர்கள்,கவுன்சிலர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள்,கிளை செயலாளர்கள்,கழக நிர்வாகிகள்,மூத்த முன்னோடிகள், BLA2 உறுப்பினர்கள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள், தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#💪தி.மு.க