ஆந்தை ரிப்போர்ட்டர்
432 views
1 days ago
சந்தை என்பது லாபம் ஈட்டும் களம் மட்டுமல்ல, அது மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். நாம் வாங்கும் ஒரு சிறு பொம்மை முதல் உயிர் காக்கும் மருந்துகள் வரை எல்லாமே பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது ஒரு நுகர்வோரின் அடிப்படை உரிமை. #ஆந்தை அப்டேட்