ஆந்தை ரிப்போர்ட்டர்
297 views
இன்றைய நவீன உலகில் கார் என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி, அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. முன்னரெல்லாம் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றே அடிப்படைத் தேவைகளாகக் கருதப்பட்டன. #ஆந்தை அப்டேட்