ஈஸ்வரபட்டர்
486 views
#🚹உளவியல் சிந்தனை ஞானகுருவின் உபதேச ஒலிகளுக்குள் எண்ணிலடங்கா மகரிஷிகளின் உணர்ச்சிகள் (சூட்சம சக்திகள்) உண்டு. மகரிஷிகளின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டால் தான் அதனின் இயக்கமாக நாமும் ஞானிகளாக ஆவோம்.