ஆந்தை ரிப்போர்ட்டர்
751 views
இந்திய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் 1950, ஜனவரி 26. அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட ஒரு தேசம், தனக்கான சட்டவிதிகளையும், தன்னாட்சியையும் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்திய நாள் அது. #ஆந்தை அப்டேட்