_*இன்று நாம் பேச நினைக்கும் கருத்துக்களை, சிலர் உனக்கு என்ன தெரியும் என்று நம்மைத் தடுத்து விடுவார்கள்.*_
_*அதற்கு*_ _*வருந்தாதீர்கள்,*_
_*காலத்தின்* *வட்டத்தை* *நம்புங்கள்*_
_*அந்நாள்*_
_*நம் கருத்துக்கள் தான் கை ஓங்கி நிற்கும்.*_
_"பிடிக்கிறது"_ _என்பதற்காக_
_பக்கம் பக்கமாய் பேசி விடாதீர்கள்..._
_அதுவே,_
_பின்னாளின் அலட்சியத்திற்கு முக்கிய காரணமாகிவிடும்._
_*எதிர்பார்ப்புக்காக கொஞ்சம் வேண்டும்...*_
_*சிலவற்றை*_ _*"ஒளித்து"*_ _*வையுங்கள்,* *சிலவற்றை*_ _*"மறைத்து"*_ _*வையுங்கள்.*_
_படைப்பில்_
_பிரமாண்டமான படைப்பு நம்முடைய மனது தான்._
_மனதை_
_அழகு படுத்துங்கள். வாழ்க்கை அழகாகும்..!_
_*காரமான*_
_*மிளகாயில் அதிக தீங்கு இல்லை.*_
_*இனிப்பான*_
_*சர்க்கரையால்தான் அதிக தீங்கு...*_
🙏 _இரக்கமுள்ள மனசுடன் அன்பு நிறைந்த உற்சாகமான மதிய
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்_ 🙏