sumathy sumathy
1.9K views
_*இன்று நாம் பேச நினைக்கும் கருத்துக்களை, சிலர் உனக்கு என்ன தெரியும் என்று நம்மைத் தடுத்து விடுவார்கள்.*_ _*அதற்கு*_ _*வருந்தாதீர்கள்,*_ _*காலத்தின்* *வட்டத்தை* *நம்புங்கள்*_ _*அந்நாள்*_ _*நம் கருத்துக்கள் தான் கை ஓங்கி நிற்கும்.*_ _"பிடிக்கிறது"_ _என்பதற்காக_ _பக்கம் பக்கமாய் பேசி விடாதீர்கள்..._ _அதுவே,_ _பின்னாளின் அலட்சியத்திற்கு முக்கிய காரணமாகிவிடும்._ _*எதிர்பார்ப்புக்காக கொஞ்சம் வேண்டும்...*_ _*சிலவற்றை*_ _*"ஒளித்து"*_ _*வையுங்கள்,* *சிலவற்றை*_ _*"மறைத்து"*_ _*வையுங்கள்.*_ _படைப்பில்_ _பிரமாண்டமான படைப்பு நம்முடைய மனது தான்._ _மனதை_ _அழகு படுத்துங்கள். வாழ்க்கை அழகாகும்..!_ _*காரமான*_ _*மிளகாயில் அதிக தீங்கு இல்லை.*_ _*இனிப்பான*_ _*சர்க்கரையால்தான் அதிக தீங்கு...*_ 🙏 _இரக்கமுள்ள மனசுடன் அன்பு நிறைந்த உற்சாகமான மதிய #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்_ 🙏