செங்கத்தில் கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த நபர் மது அருந்திய மது பிரியர்களிடமிருந்து மதுவை பிடுங்கி குடித்துவிட்டு சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை மது போதையில் கடித்தும் தகாத வார்த்தைகளால் திட்டியும் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு
பின்னர் தடுக்கி விழுந்து தலையில் காயம் அடைந்த நபரை செங்கம் காவல்துறையினர் மீட்டு அவரின் உறவினர்களோடு அனுப்பி வைத்தனர்
#news #viral #gurureporter #chengam #sp
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்