sivasenthil
538 views
13 hours ago
திருச்சிற்றம்பலம் "அத்தன் அடியவனை ஆதரித்தான், முற்பிறவிப்பயனாய் ; கொத்தாகக் கொன்றைதனைக் குடுமியிலே சூடியவன் , வித்தாகச் சிவநெறியை விதைத்திட்டான் வாழ்வுதனில் : எத்தனையோ பிறவிகளாய் ஏங்கியதைக் கைக்கொண்டேன்!" சிந்தையில் அமர்ந்த சிவன் -2 பாடல் -923 சுசர்ல வெங்கடரமணி #🙏ஆன்மீகம்