திருச்சிற்றம்பலம்
"அத்தன் அடியவனை ஆதரித்தான், முற்பிறவிப்பயனாய் ;
கொத்தாகக் கொன்றைதனைக் குடுமியிலே சூடியவன் ,
வித்தாகச் சிவநெறியை விதைத்திட்டான் வாழ்வுதனில் :
எத்தனையோ பிறவிகளாய் ஏங்கியதைக் கைக்கொண்டேன்!"
சிந்தையில் அமர்ந்த சிவன் -2
பாடல் -923
சுசர்ல வெங்கடரமணி
#🙏ஆன்மீகம்