#ethu kodumay. விட கொடுமையானது…*_
_நம்பியவர்கள் செய்யும் துரோகம்.._
_*மனதிற்கு பிடித்தவர்கள் காரணமின்றி பேசாதிருத்தல்..*_
_தவறேதும் இன்றி தண்டனை அனுபவிப்பது .._
_*உடனிருந்தவர்களின் நிரந்தர பிரிவு..*_
_பெற்ற பிள்ளையை இழந்து தவிப்பது..._
_*சிறுவயதில் தாய்* *தந்தையை*_
_*இழந்து நிற்பது....*_
_இளமையில்_ _வறுமை..._
_*முதுமையில்*_ _*தனிமை....*_
_வயதான காலத்தில் பெற்றோர்களை_
_வேலைக்கு போக_ _சொல்லுவது.._
_*மனநிலை பாதித்த குழந்தையை வளர்க்கும் பெற்றோரின் நிலை தினம் தினம் மரணத்தை விட கொடுமையானது…*_