#savaalgal.
_*வாழ்க்கையை சிறப்பாக*_ _*மாற்றுகிறது ,*_ _*அவற்றைச் சமாளிப்பதுதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.*_
_தளராத இதயம் உள்ளவனுக்கு_ _இவ்வுலகில்_
_முடியாதது என்று எதுவுமே இல்லை!_
_*தன் கஷ்டமும்,*_ _*கண்ணீரும்*_
_*வெளியில்*_ _*தெரியாமல்*_ _*இருக்க*_ _*ஒவ்வொரு*_ _*மனிதருக்கும்*_
_*சிரிப்பு என்னும்*_ _*முகமூடி*_ _*தேவைப்படுகிறது.*_
_அர்த்தமில்லாத ஒரு சில_
_சண்டைகளால் தான்,_ _அர்த்தமுள்ள _ ஆயிரம் சந்தோசங்கள் தொலைந்து போகிறது._
_*உங்களைச் சுற்றி ஆயிரம் பேர்கள்* *இருப்பதை விட, உங்களையும், உங்கள்*_ _*உணர்வுகளையும் மதிக்கின்ற*_
_*ஒரு சிலர்*_ _*உங்களோடு* *இருந்தாலே* *போதும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.*_