dsmmariappan
1K views
16 days ago
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம்காத்தாடுது கள்வடியும் பூக்கள்காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது.இது அன்பின் வேதம் அதை நாளும் ஓதும் இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே... கவிஞர் வாலியின் பாடல் வரிகள். ரிக்‌ஷாமாமா திரைப்பட பாடல். #கவிஞர் வாலி