மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ் அவர்கள் தலைமையில் தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது . உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ.மணி அவர்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு சிவராமன், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு சி.க.ஜெயதேவ்ராஜ், தருமபுரி நகராட்சி ஆணையர் திரு.இரா.சேகர், போக்குவரத்து பொது மேலாளர் திரு. க.செல்வம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க உறுப்பினர்கள், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
#💪தி.மு.க