Saipoopathi
492 views
🌙 #இரவு #சிந்தனை 🌙 🌹 *07.02.2026* 🌹 🌺 *இந்த அழகான உலகத்தைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் தான் நாம்* 🌺 🌺 *என்றாவது ஒருநாள் திரும்பிச் செல்லத் தான் போகிறோம் தேதிகள் மட்டுமே இரகசியம்* 🌺 🌺 *அதனால் உன் வாழ்க்கையில் நீ இழந்ததைப் பற்றி வருந்தாதே* 🌺 🌺 *கடந்த காலம் என்பது வெறும் நினைவுகள் தான்* 🌺 🌺 *நிரந்தரம் அல்ல* 🌺 🌺 *அதாவது வாடிய மலர்களுக்காக, கண்ணீர் சிந்துவதை விட* 🌺 🌺 *மலரும் அரும்புகளுக்கு, தண்ணீர் விட்டுப் பார்* 🌺 🌺 *சிரிக்கின்ற கூட்டத்தோடு இல்லாமல்* 🌺 🌺 *அழுகின்ற மனிதனின் கண்ணீரைத் துடைத்து பார்* 🌺 🌺 *உதாரணமாக ஒரு மலரை நீ நசுக்கியெறிந்த பிறகும்* 🌺 🌺 *அது தரும் மாறாத மணம் தான் மன்னிப்பு* 🌺 🌺 *நாமும் மலர்களை போல் இருந்தால் வெற்றி நிச்சயம்🙏 👍👍👍* 🌺 🤲 முருகா இன்றைய 07-02-2026 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 08-02-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா ⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍#விடியட்டுமே #நல்விடியல் #என்று #துவண்டிடாமல் #தோல்வி #பயத்தை #வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #🙏ஆன்மீகம் #🙏முருகன் துணை 🙏 #🌙இரவு வணக்கம்