இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலை திறப்பு விழாவில், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு. ரத்தன் டாடா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️